பயங்கரவாதி

அகமதாபாத்: குஜராத் மாநில பயங்கரவாதத் தடுப்புப் படையினர் திங்கட்கிழமை (மே 20) நான்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளைக் கைது செய்ததாக தொலைக்காட்சி செய்திகள் கூறின.
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் இன்று வாக்குப்பதிவு நடக்க உள்ள நிலையில், பயங்கரவாதிகள் அடுத்தடுத்து இரட்டைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
புதுடெல்லி: 22 ஆண்டுகளாக தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்த பயங்கரவாதி கைது செய்யப்பட்டார். மராட்டிய மாநிலத்தில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த நிலையில், காவலர்களின் பிடியில் சிக்கினார்.
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐந்து இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.